அமெரிக்காவின் மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி பேரழிவு வெள்ளத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாகவும், குறிப்பாக கெர் கவுண்டியில் 59 பேர் உட்பட இந்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 20ற்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகள், காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






