அயதுல்லாக்கள் டிரம்பை சிலுவையில் அறைய அழைப்பு!

You are currently viewing அயதுல்லாக்கள் டிரம்பை சிலுவையில் அறைய அழைப்பு!

ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளான அயதுல்லாக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக கொடூர தண்டனை வழங்க அழைப்பு விடுத்திருப்பதால் மேற்கத்தேய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின படி, ட்ரம்பை சிலுவையில் அறைய வேண்டும் என ஈரானின் மத அடிப்படைவாதிகள் உலக இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தூண்டும் வாய்ப்பை ஏற்டுத்தும் என சர்வதேச முதன்மை அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply