கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான நபர் Bærum மருத்துவமனையில் இறந்துள்ளார் என்று நகராட்சி செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது என Budstikka எழுதியுள்ளது.

நகராட்சி மருத்துவ அதிகாரி Frantz L. Nilsen ஒரு செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகவே, Asker போன்று Bærum நகராட்சியிலும் இதுவரை நான்கு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது நோர்வேயில் 46 வது கொரோனா மரணமாகும்!

பகிர்ந்துகொள்ள