தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் நடைபெற்ற போராட்டம்!!

You are currently viewing தமிழின  அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் நடைபெற்ற போராட்டம்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025  இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள   ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்    (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் நடைபெற்ற போராட்டம்!! 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply