தமிழ்நாட்டில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

You are currently viewing தமிழ்நாட்டில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக “தியாக தீபம்” திலீபன் அவர்களின் 34ஆவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேல்முருகன் | தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சியின் தம்பிகள் கலந்துகொண்டு “தியாக தீபம்” திலீபன் அவர்களுக்கு   நினைவேந்தல்  செலுத்தினர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments