மனிதப்புதைகுழிக்கு பாதீடு கிடைக்காமல் வழக்கு தள்ளிவைப்பு!

You are currently viewing மனிதப்புதைகுழிக்கு பாதீடு கிடைக்காமல் வழக்கு தள்ளிவைப்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை, சிந்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply