முள்ளிவாய்க்கால் நினைவு வழமைபோன்று நடைபெறும்!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவு வழமைபோன்று நடைபெறும்!

முள்ளிவாய்கால் நினைவேந்தல் மே18 காலை 10:30 மணிக்கு வழமைபோன்று நடைபெறுமன ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்காலில் அவலத்தை நினைவுகொள்ளும் கஞ்சி பரிமாறுதலோடு மாலை 6 மணக்கு கோவில்களிலும் வீடுகளிலும் நினைவுச்சுடரை ஏற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள