மூடிய அறை’ சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை!!

You are currently viewing மூடிய அறை’ சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை!!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் ‘மூடிய அறை’ சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply