யாழ் வணிகர்களை மிரட்டும் பொலீஸ் அதிகாரி!

You are currently viewing யாழ் வணிகர்களை மிரட்டும் பொலீஸ் அதிகாரி!

யாழ் வணிகர்களுக்கு தொலைபேசியில் பொலீசார் அச்சுறுத்தல்!


நாளைய கதவடைப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வணிகர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் அதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்கள்.


இன்னிலையில் வணிகர்களை குழப்பும் நடவடிக்கையில் ஒருசில குழு ஈடுபட்டுள்ளதுடன்
யாழ்ப்பாண வணிகர்களை பலவந்தமாக அழைத்து நாளைய கதவடைப்பு செய்யக்கூடாது என மிரட்டியுள்ளார்.


இருந்தும் நாளை வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்ப போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள