தன்னினத்திற்கு எதிராக போராடும் ஈனச்செயல்!

You are currently viewing தன்னினத்திற்கு எதிராக போராடும் ஈனச்செயல்!

யாழ்ப்பாணம் நல்லூரில் தமிழினத்திற்கு எதிராக அறப்போர் தொடுக்கும் காவாலி கஞ்சா அருண் தொடர்ச்சியாக தமிழ்மக்களின் உணர்வுகளை சீண்டிவருவதை அவதானிக்க முடிகிறது.

இவர் சிறீலங்காவின் ஒட்டுண்ணியாக வாழ்ந்து அதன் ருசியை நன்கு அனுபவித்ததன் நன்றிக்காக மனநோய்பிடித்து நடுவீதியில் உளறிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் இத்தனை அழிவிற்கு பிறகும் எதிரியின் அடியொற்றிவாழும் இப்படியான பைத்தியங்களை நினைத்து சிரிக்கத்தான் முடிகிறது.

இவர் சிங்கள மாப்பிள்ளை அங்கையனால் களமிறக்கப்பட்டு இப்படியான அசிங்கங்கள் அரங்கேற்றப்படுகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை

ஆனால் சிங்கள மாப்பிள்ளை அங்கையன் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென ஒரு புனிதனைப்போல் பேசியதும் எமக்கு வியப்பல்ல

ஆனால் தமிழ் மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும் வேலைக்காகவும் அற்பசொற்ப ஆசைகளுக்காகவும் அங்கையன் போன்ற சிங்கள எச்சில் எலும்பு தின்னிகளுக்கு வாக்குப்போட்டால் தமிழினத்தை விற்றுப்பிளைப்பார்கள் என்பதை.

ஒரு கஞ்சாங்காரனை வைத்து தன் தாய்மண்ணை சிதைக்க முற்ப்படும் இப்படியான துரோகிகளை வீட்டுக்குள் முடக்கிவைக்க மானமுள்ள தமிழராக முடிவெடுங்கள் இல்லையேல் எதிர்காலம் இருட்டுக்குள் தள்ளப்படும் இந்த ஈனர்களால், ஆகவே தமிழராக நிமிர்ந்தால் மட்டுமே இந்த எச்சில்களை துடைத்தெறியலாம்.

பகிர்ந்துகொள்ள