அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகளின் நிலை என்ன?

You are currently viewing அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகளின் நிலை என்ன?

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுவரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மரணமடைந்தவர் சிங்களக் கைதி என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பகிர்ந்துகொள்ள