அன்னை பூபதியின் மூத்த மகளை எச்சரித்த சிறீலங்கா காவல்த்துறை!

You are currently viewing அன்னை பூபதியின் மூத்த மகளை எச்சரித்த சிறீலங்கா காவல்த்துறை!

அன்னைபபூபதியின் சமாதிக்கு சென்று நினைவுகூர்ந்தால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி சிறீலங்கா காவல்த்துறையினர் எச்சரித்துள்ளதாக அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி இன்று மட்டக்களப்பு ஊடகமையத்தில் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments