அம்பிகா அம்மாவுக்கு ஆதரவாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்!

You are currently viewing அம்பிகா அம்மாவுக்கு ஆதரவாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்!

1443 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள்,
லண்டனில் உண்ணா நோன்பு இருந்துவரும் அம்பிகாவதி அம்மாவின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றும், அவருக்கு பலமான சக்தியை கொடுக்கவேண்டும் என்றும் இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து ஆண்டவனை வேண்டிக்கொள்கின்றோம் என்று வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள