அவசரகாலநிலையை அறிவித்தது, “ஸ்பெயின்”! “கொரோனா” பாதிப்பின் கொடூரம்!!

You are currently viewing அவசரகாலநிலையை அறிவித்தது, “ஸ்பெயின்”! “கொரோனா” பாதிப்பின் கொடூரம்!!

“கொரோனா” பரவலையடுத்து தனது நாட்டில் அவசரகாலநிலையை அறிவித்துள்ளது, “ஸ்பெயின்”.

எதிர்வரும் 15 நாட்களுக்கு இந்த அவசரகாலநிலை அமுலிலிருக்குமென தெரிவித்திருக்கும் “ஸ்பெயின்” பிரதமர், தனது நாட்டில் இதுவரை 120 பேர் “கொரோனா” பாதிப்பால் மரணமடைந்துள்ளதாகவும், 4200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள