அவசரகாலநிலைய பிரகடனம் செய்தது ஸ்பெயின்!

You are currently viewing அவசரகாலநிலைய பிரகடனம் செய்தது ஸ்பெயின்!

ஸ்பெயினில் அவசரகாலநிலை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென நாட்டின் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

“கொரோனா” வால் இதுவரை 183 பேர் பலியாகியுள்தால், “கொரோனா” வை எதிர்த்து போராடும் நடவடிக்கையாக அவரசநிலை அமுலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இத்தாலியும் அவசரகாலநிலையை அமுல்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள