அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 12 பேர் வடமராட்சியில் கைது!

You are currently viewing அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 12 பேர் வடமராட்சியில் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்ற 12 பேர் பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 4 பெண்களும் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட 12 பேரும் பருத்தித்துறை சிறீலங்கா காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments