இதுவரை சிறீலங்காவில் 690 பேருக்கு கொரோனா!

You are currently viewing இதுவரை சிறீலங்காவில் 690 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 25 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 25 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள