இந்தியாவை உலுக்கும் கொரோனா 24 மணிநேரத்துக்குள் ஏராளமானோர் பலி!!

You are currently viewing இந்தியாவை உலுக்கும் கொரோனா 24 மணிநேரத்துக்குள் ஏராளமானோர் பலி!!

இந்தியாவில் இதுவரை 1 964 536 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதோடு கடந்த 14 நாட்களுக்குள்(யூலை 31வரை) 61242 பேருக்கு தொற்றியுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்துக்குள் 50000 இற்கு மேல் தொற்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இறந்தவர்கள் தொகை 40 699 பேர் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை உலகத்தில் இதுவரை 18 782 845 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 707 870 பேர் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள