இரணைப்பாலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்!

You are currently viewing இரணைப்பாலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியினை சேர்ந்த 69 வயதுடைய நபர்  அம்பலவன் பொக்கனை கிராம அலுவர் பிரிவில் இறால் தொழிலுக்கு செல்லும் போது மரணம்.

முதலை இழுத்திருக்கலாம் என சந்தேகம்.உடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இம் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments