இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு ஆரம்பமாகியது!

  • Post author:
You are currently viewing இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு ஆரம்பமாகியது!

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு பன்னாட்டு கருத்தரங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த்தாய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு மற்றும் சிறீ இராமச்சந்திர மிசன் ஆகியன இணைந்து யாழ்ப்பாணாப் பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்தழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள