இலங்கையில் நாளை நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

You are currently viewing இலங்கையில் நாளை நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

நாடுமுழுவதும் நாளை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கங்கானது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள