இளமாறன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

You are currently viewing இளமாறன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை (இளமாறன்) அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை தமிழீழ  அரசியற்துறையின் சமூகமேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ்  சமூகக்கட்டமைப்புக்களை அமைப்பதில் முன்னின்று அர்ப்பணிப்போடு பணிசெய்த போராளி இளமாறன் அவர்கள் 02.10.2022 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவருக்கு  எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments