ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 11 பேர் பலி!

You are currently viewing ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 11 பேர் பலி!

ஈராக்கின் கிழக்கே தியாலா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

முக்தாதியா நகருக்கு அருகிலுள்ள அல்-ஹவாஷா கிராமத்தில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் பல வாகனங்களில் வந்து, தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு கிராமவாசிகளை சரமாரியாகத் தாக்கியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments