ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம்: சீமான்!

You are currently viewing ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம்: சீமான்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments