உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்! 

You are currently viewing உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்! 

யாழ்ப்பாணம் -உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடம்பெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்க முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணேஸ்வரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி அமைப்பாளர் இரத்தினசிங்கம் முரளீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
.உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!  1உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!  2உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!  3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments