ஒஸ்லோவில் கொள்ளை ; ஒருவர் தாக்கப்பட்டு, துப்பாக்கியால் மிரட்டப்பட்டார்!

  • Post author:
You are currently viewing ஒஸ்லோவில் கொள்ளை ; ஒருவர்  தாக்கப்பட்டு, துப்பாக்கியால் மிரட்டப்பட்டார்!

Nydalen சுரங்கப்பாதை நிலையத்தில் ஒருவர் தாக்கப்பட்டு துப்பாக்கியால் மிரட்டப்பட்டு, பல உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று ஒஸ்லோ காவல்துறை ட்விட்டரில் எழுதியுள்ளது.

கொள்ளை 09.45 – 09.50 இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது என்றும், பாதிப்புக்கு உள்ளானவர் ரோந்துப்பணியிலிருந்த காவல்துறையினரை 09.55 மணியளவில் தொடர்பு கொண்டார் என்றும் ஒஸ்லோ காவல்துறை மாவட்ட செயல்பாட்டு மேலாளர் Tor Grøttum NTB க்கு கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு அருகில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொள்ளைடன் தொடர்புடைய பொருட்களைக் கண்டுபிடி த்ததாக ஒஸ்லோ காவல்துறை ட்விட்டரில் மேலும் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்: TV2

பகிர்ந்துகொள்ள