ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனிமையில்! கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாமென தகவல்!!

You are currently viewing ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனிமையில்! கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாமென  தகவல்!!

ஒஸ்லோ, பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை சேர்ந்த 31 மாணவர்கள், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படும் “Ullevål” மருத்துவமனையின் கண்சிகிச்சைப்பிரிவில் கற்கை நெறிக்காக கடந்தவாரம் இம்மாணவர்கள் சென்றிருந்ததாகவும், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் அம்மாணவர்களில் அவதானிக்கப்பட்டுள்ளதால், குறைந்தது 14 நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள