கசூரினா கடலில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு!

You are currently viewing கசூரினா கடலில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு!

குடும்பத்துடன், நேற்று (26) கசூரினா கடலுக்கு வந்த வயோதிபர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குளித்துக்கொண்டிருந்த போதே, கல்லில் சறுக்குண்டு வீழ்ந்து, நீரில் மூழ்கியதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் பெனடிக் (வயது 69) என்பராவார்.

பகிர்ந்துகொள்ள