காட்டுத் தீயினால் கனேடிய கிராமம் அழிந்தது!!

You are currently viewing காட்டுத் தீயினால் கனேடிய கிராமம் அழிந்தது!!

காட்டுத் தீ காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டன் கிராமம் தீக்கிரையாகியுள்ளது. அங்கு வாழ்ந்து வந்த அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பாலான வீடுகள் தீயினால் எரிந்து போயுள்ளன. அதிகளவு வெப்பநிலை காணப்படுவதால் காட்டுத் தீ ஏற்பட்டு இந்த நாசம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஐந்து நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தினால் நேற்று வரை 486 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென எதிர்பாராத வகையிலான இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், சாதாரணமாக இடம்பெறும் உயிரிழப்புகளை விட 66 சதவீதம் அதிகம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments