கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

You are currently viewing கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments