கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

You are currently viewing கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

கிளிநொச்சி நகர்பகுதியில் உந்துருளி வேக கட்டுப்பாட்டினை இழந்த விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரவர் ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சியில் அதிவேகமாக உந்துருளியில் பயணித்தவர்கள் உந்தருளிகள் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

பகிர்ந்துகொள்ள