குடாநாட்டில் 102 பேர், புதுக்குடியிருப்பில் 25 பேர் உட்பட வடக்கில் 144 பேருக்கு கொரோனா!

You are currently viewing குடாநாட்டில் 102 பேர், புதுக்குடியிருப்பில் 25 பேர் உட்பட வடக்கில் 144 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 102 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 144 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 737 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு

யாழ். மாவட்டத்தில் 102 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 29 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 14 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 10 பேர்,

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் 02 பேர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேர்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர்,

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் 05 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோருடன்

இரணைமடு விமானப்படை முகாமில் 07 பேர்,

மன்னார் கடற்படை முகாமில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments