குப்பைத்தொட்டியில் தீப்பிடித்ததால் 34பேர் வெளியேற்றப்பட்டனர்!

  • Post author:
You are currently viewing குப்பைத்தொட்டியில் தீப்பிடித்ததால் 34பேர் வெளியேற்றப்பட்டனர்!

ஒஸ்லோவில் உள்ள பிஜார்ண்டலில் (Bjørndal) ஒரு குப்பைத் தொட்டியில் எரியத் தொடங்கியபோது காவல்துறையினர் 34 பேரை வீடுகளில் இருந்து வெளியேற்றினர் (NTB).

வீடுகளை நோக்கி புகை பரவியதன் காரணமாக எவரும் பாதிக்கப் படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.

“வீடுகளுக்குள் தீ பரவும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, ஆனால் தீயானது தரித்து நின்ற வாகனங்களில் பரவும் அபாயம் இருந்தது” என்று ஒஸ்லோ காவல்துறை மேலாளரான மரியஸ் வாம் (Marius Wam) இன்று அதிகாலை 5 மணியளவில் என்.டி.பிக்கு(NTB) தெரிவித்தார்.

– ஆதாரம் VG.no –

பகிர்ந்துகொள்ள