கூடுதல் விமானங்களை பறக்க விடுகின்றது SAS!

  • Post author:
You are currently viewing கூடுதல் விமானங்களை பறக்க விடுகின்றது SAS!

நோர்வே குடிமக்கள் நாட்டிற்கு திரும்புவதற்காக, ஸ்பெயினிலிருந்து நோர்வேக்கு கூடுதல் விமானங்களை SAS பறக்கவிடவுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 22 ஆம் திகதி லாஸ் பால்மாஸிலிருந்தும் (Las Palmas), மார்ச் 23 ஆம் திகதி லாஸ் பால்மாஸ் (Las Palmas), மலகா(Malaga) மற்றும் அலிகாண்டே (Alicante) போன்ற நகரங்களிலிருந்தும் கூடுதல் விமானங்களை SAS பறக்கவிடவுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விமானங்களை பறக்க விடுகின்றது SAS! 1

மேலதிக விபரம்: VG

பகிர்ந்துகொள்ள