கொடிகாமத்தில் வீடுபுகுந்து கொள்ளையர்கள் தாக்குதல் பணம் கொள்ளை!

You are currently viewing கொடிகாமத்தில் வீடுபுகுந்து கொள்ளையர்கள் தாக்குதல் பணம் கொள்ளை!

யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனர். 

கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான சிதம்பரப்பிள்ளை சிவராசா(வயது65) என்ற முதியவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

பகிர்ந்துகொள்ள