கொரோனா எதிரொலி : இத்தாலியில் ஒரே நாளில் 345 பேர் உயிரிழப்பு!

  • Post author:
You are currently viewing கொரோனா எதிரொலி : இத்தாலியில் ஒரே நாளில் 345 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 2503 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 345 பேர் உயிரிழந்தனர். மேலும் புதிதாக 3,526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் மொத்தம் 31,506 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.12,894 நோயாளிகள் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், 2,060 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று Corriere della Sera தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள