கொரோனா கொடூரம் : ஆஸ்கர் நகராட்சியில் ஆறாவது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஆஸ்கர்  நகராட்சியில் ஆறாவது கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்கர் (Asker) நகராட்சியில் வசிக்கும் மற்றொரு நபர் இறந்துவிட்டார் என்று அஸ்கர் நகராட்சி உறுதி செய்துள்ளது . அஸ்கரில் இது ஆறாவது மரணம் என்று நகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் Bærum மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 6 திங்கள் அன்று இறந்துள்ளார். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவர் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் கூறமுடியவில்லை என்று அஸ்கர் நகராட்சி மருத்துவ அதிகாரி Meera Grepp கூறியுள்ளார்.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள