கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் மேலும் ஒருவர் பலி!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் மேலும் ஒருவர் பலி!

ஒரு வயதான பெண், மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் உள்ள தனது சொந்த வீட்டில் இறந்துள்ளார் என்பதை ஒஸ்லோ நகரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் முன்னர் வெளிநாடு ஒன்றிற்கு சென்று வந்த பின்னர், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

ஒஸ்லோ நகராட்சியில் உள்ள நோய்த்தொற்று நிபுணர் Tore W. Steen, இதை உறுதிப்படுத்தியுள்ளார். .

இது நோர்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட 41 வது கொரோனா மரணமாகும்!

பகிர்ந்துகொள்ள