கொரோனா கொடூரம் : டெலிமார்க்கில் கொரோனா நோயாளி மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : டெலிமார்க்கில் கொரோனா நோயாளி  மரணம்!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் டெலிமார்க் (Telemark) மருத்துவமனையில் இன்று புதன் இறந்துள்ளார். இதை தகவல் தொடர்பு மேலாளர் Lars Kittilsen உறுதிப்படுத் தியுள்ளார்.

தனியுரிமை காரணமாகவும், உறவினர்களின் நலனுக்காகவும், இறந்தவர் குறித்து மேலதிக தகவல்களை மருத்துவமனை வழங்க மறுத்துள்ளது .

கொரோனா நோய்த்தொற்றுடன் டெலிமார்க் மருத்துவமனையில் இப்போது ஐந்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் இரண்டு நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள