கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : BÆRUM  நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

“BÆRUM” நகராட்சியில் ஒரு புதிய கொரோனா மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

ஏப்ரல் 19, ஞாயிறு அன்று, ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று உள்ளூர் மருத்துவ அதிகாரி “Frantz Leonard Nilsen” கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை Bærum நகராட்சியில் மொத்தம் 21 இறப்புகள் பதிவாகி உள்ளன.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள