கொரோனா கொடூரம் :DRAMMEN நகராட்சியில் பத்தாவது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் :DRAMMEN  நகராட்சியில் பத்தாவது கொரோனா மரணம்!

டிராமன் (Drammen) நகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளார்.

குறித்த நபர் நகராட்சியின் பராமரிப்பு மனை ஒன்றில் வாழ்ந்த ஒரு வயதான நபர் என்று நகராட்சி செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. கொரோனா வைரஸின் விளைவாக டிராமன் நகராட்சியில் இது பத்தாவது மரணமாகும்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள