கொரோனா தடுப்பு மையங்கள் இன்னொரு இனவழிப்பிற்கான முயற்சியா?

You are currently viewing கொரோனா தடுப்பு மையங்கள் இன்னொரு இனவழிப்பிற்கான முயற்சியா?

https://www.facebook.com/1132754633549891/posts/1599075143584502/

“கொரோனாத் தடுப்பு மையங்கள்” என்ற போர்வையில் தமிழினத்தை கொத்துக் கொத்தாகப் பலியெடுக்க முயற்சியினை சிறீலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளதா என்ற கேள்விகளோடு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அண்மைக்காலமாக தமிழரின் பூர்வீக நிலங்களை இலக்கு வைத்து கொரோனா தடுப்பு மையங்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வருவதை பலரும் கண்டித்து வருகின்ற நிலையிலும் சிறீலங்கா அரசின் அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள