கொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்

You are currently viewing கொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்

கொரோனா தொற்றுக்கு இலக்காகி, பிரான்ஸில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், இறுதி நிகழ்வுகள் நடந்துள்ளன

பகிர்ந்துகொள்ள