கொரோனா தொற்று ஆபத்து இப்பொழுது உயர் நிலையில் ; ஐரோப்பிய ஒன்றியம்!

  • Post author:
You are currently viewing கொரோனா தொற்று ஆபத்து இப்பொழுது உயர் நிலையில் ;  ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொற்று கட்டுப்பாட்டு நிறுவனம் ECDC இன்று திங்களன்று கோவிட் -19 வைரஸ் தொற்று ஆபத்தின் அளவை “மிதமான” என்ற நிலையிலிருந்து “உயர்” என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.

இதை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து நிலை மிதமான என்ற நிலையில் இருந்து உயர்ந்துள்ளதாக ECDC இன்று அறிவித்தது. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: வைரஸ் தொடர்ந்து பரவுகின்றது, என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள