கொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்!

You are currently viewing கொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்!

பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில்

அங்கு வசித்து வந்த கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரும் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினம் 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

பகிர்ந்துகொள்ள