கொலைசெய்ததால் நாணிக்கோணிய துரோகி டக்கிளஸ்!

You are currently viewing கொலைசெய்ததால் நாணிக்கோணிய துரோகி டக்கிளஸ்!

breaking

 ரணில் விக்கிரமசிங்க தேசிய பொங்கலை கொண்டாடுவதற்காக  கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-01-2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு மற்றும் ஏனைய கலந்துரையாடல்களை நிறைவு செய்து இறுதியாக பலாலி வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனின்  இல்லத்திற்கும் விஜயம் மேற்கொண்டு கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு செல்லும் வேளை ஜனாதிபதியின் வாகனத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளசும் ஒன்றாக பயணித்திருந்தார்.

விஐயகலா மகேஸ்வரனின் வீட்டு வாயில் வரை ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தில் வந்த டக்ளஸ் தேவானந்தா வீட்டுக்குள் நுழைய முடியாது தத்தளித்ததோடு சிறீலங்ஜகா னாதிபதி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கு முன்னாடிசுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக தனியாக வீதியின் கரையில் நின்டு தனது வாகனத்திற்காக காத்திருந்தார்.

இருப்பினும் அந்த இடத்தில்  நின்ற சிறீலங்கா காவற்துறையை சேர்ந்த  ஒருவர்  உள்ளே உட்காருமாறு அழைத்தபோதும் அவர் உள்ளே செல்லவில்லை என அறியமுடிகின்றது.

இந்நிலையில்   ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த டக்ளஸ் தேவானந்தா தன்னந்தனியாக நடுவீதியில் இறக்கி விடப்பட்டமைபலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதே வேளை விஐ கணவனான மகேஸ்வரனை டக்ளசின் ஒட்டுக்குழுவே கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொலைசெய்ததால் நாணிக்கோணிய துரோகி டக்கிளஸ்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments