சமூக ஊடகங்களுக்கும் கோத்தா அரசால் தடை!

You are currently viewing சமூக ஊடகங்களுக்கும் கோத்தா அரசால் தடை!

இலங்கையில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. ருவிட்டர்,பேஸ்புக், வைபர், இன்ஸ்டாகிராம், டிக்டொக், யூடியூப், வட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள், நேற்றிரவு தொடக்கம் செயலிழந்துள்ளன.

விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிரான போராட்டங்களை பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு காலத்திலும் சமுக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படலாம் என்ற தகவலை அடுத்து அவற்றை அரசாங்கம் முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments