சர்ச்சையில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்!

You are currently viewing சர்ச்சையில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்!

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் “சார்ல்ஸ்”, ஒஸாமா பின் லேடன் குடும்பத்தினரிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டுகளை நன்கொடையாக பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து சர்ச்சைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இளவரசரின் பெயரில இயங்கும் “Prince of Wales Charitable Foundation (PWCF)” எனும் தொண்டு நிறுவனத்துக்காக இத்தொகையை 2013 ஆம் ஆண்டில் இளவரசர் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதுஅதை தவிர்க்கும்படி இளவரசருக்கு அவரது உத்தியோகபூர்வ ஆலோசகர்கள் அறிவுறுத்தியிருந்தாலும்அவற்றை புறந்தள்ளிய இளவரசர் ஒஸாமா பின் லேடன் குடும்பத்தினரிடமிருந்து குறித்த தொகையை பெற்றுக்கொண்டுள்ளதாக “The Times” செய்தி வெளியிட்டுள்ளது!

மேற்படி செய்திபிரித்தானிய அரசமட்டத்திலும்பக்கிங்ஹாம் அரண்மனையிலும் பேசுபொருளாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments