சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு நோர்வே ஒசுலோவில் மாபெரும் பெண்கள் பேரணி!

You are currently viewing சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு நோர்வே ஒசுலோவில் மாபெரும் பெண்கள் பேரணி!

பல்லினப்பெண்களோடு நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு முன்னேடுத்த அனைத்துலக பெண்கள் நாள் – YouTube

நோர்வேயில் அனைத்துலக பெண்கள் நாளான  08.03.2022 அன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி ஒசுலோ நகரில் இடம்பெற்றது.

​சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு நோர்வே ஒசுலோவில் மாபெரும் பெண்கள் பேரணிநடைபெற்றது. குர்திஸ்தான், தமிழீழம்,அல்ஜீரியா,பாலஸ்தீன், ஈரான்,ஈராக்,அப்புகானிஸ்தான் போன்ற பலநாடுகள் பங்குபற்றின. சிங்கள தேசத்துக்கு எதிராகவும் சர்வதேச ஆக்கிரமிப்பு எதிராகவும் ரஸ்சியாவுக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. நீண்ட பேரணியாகவும் இது அமைந்திருந்தது. தமிழீழத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களின் குரலாக ஒசுலோ நகரில் தமிழ் மகளீர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments