சிங்கள தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும்!

You are currently viewing சிங்கள தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும்!

கொக்குத்தொடுவாயில் தொல்பொருள் திணைக்களமும் ஏனைய திணைக்களங்களும் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும்

சமஸ்டி அரசியல் யாப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உடன் நடாத்தப்படல் வேண்டும்

ஐ.எம்.எவ் நிதியில் பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்படும் 176 மில்லியன் ரூபா நிதியில் 200 வருடங்கள் வறுமையில் வாடும் மலையக மக்களுக்கும் யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கத்தயாரா? சிறீலங்கா காவற்துறையினர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கயேந்திரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments